Archive for the ‘ஆராதனை என்னும் ஏமாற்று வேலை’ Category

ஆராதனை என்ற பெயரில் நாம் நடத்தும் ஆவேச கொந்தளிப்பை என்ன சொல்வது ?

மகுடிக்கு ஆடும் பாம்பாய் நாம் மாறிவிடுகிறோம் என்பதே உண்மை ,

மயக்கும் இசை நம்மை தாளம் போடசொல்லும், கால்களும் நாம் அனுமதியேல்லாமல் ஆட துவங்கும் இது, இயற்கை,

ஆனால் இந்த இயற்கையை தனக்கு சாதகமாக மாற்றிவைக்கும் போதகத்தை நாம் எப்படி நம்புவது ,

அந்த நாளில் அவரின் ஆவி ஊற்றப்பட்டது , அவர்கள் அந்நிய பாஷை பேசினார்கள்

ஆனால் நாம் பேசுவது அந்நிய பாஷை யா அநியாய பாஷை யா
சற்றே யோசி கிறிஸ்தவ சமுதாயமே ,

புத்தியுள்ள ஆரதனை எது என்பதை நாம் எப்போது அறிவோம் …………….??????

பாண்டு வாத்தியங்கள் முழங்க ஒரே சத்தமாய் உனக்கே புரியாத மொழியில் நீபேசுவது
யாருக்கு லாபம்

உன்னுடைய ஆராதனை யாருக்கு என்பதை தெரிந்துகொள்

தொடர்வேன் ………………………………………………………………………………..