ஆராதனை என்ற பெயரில் நாம் நடத்தும் ஆவேச கொந்தளிப்பை என்ன சொல்வது ?
மகுடிக்கு ஆடும் பாம்பாய் நாம் மாறிவிடுகிறோம் என்பதே உண்மை ,
மயக்கும் இசை நம்மை தாளம் போடசொல்லும், கால்களும் நாம் அனுமதியேல்லாமல் ஆட துவங்கும் இது, இயற்கை,
ஆனால் இந்த இயற்கையை தனக்கு சாதகமாக மாற்றிவைக்கும் போதகத்தை நாம் எப்படி நம்புவது ,
அந்த நாளில் அவரின் ஆவி ஊற்றப்பட்டது , அவர்கள் அந்நிய பாஷை பேசினார்கள்
ஆனால் நாம் பேசுவது அந்நிய பாஷை யா அநியாய பாஷை யா
சற்றே யோசி கிறிஸ்தவ சமுதாயமே ,
புத்தியுள்ள ஆரதனை எது என்பதை நாம் எப்போது அறிவோம் …………….??????
பாண்டு வாத்தியங்கள் முழங்க ஒரே சத்தமாய் உனக்கே புரியாத மொழியில் நீபேசுவது
யாருக்கு லாபம்
உன்னுடைய ஆராதனை யாருக்கு என்பதை தெரிந்துகொள்
தொடர்வேன் ………………………………………………………………………………..